TNPSC Thervupettagam

மத்தியச் சிறைச்சாலையில் FM வானொலி ஒலிபரப்பு

February 16 , 2022 887 days 432 0
  • மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூர் மத்தியச் சிறையானது  ‘ஜெயில் வாணி-எஃப்எம் 18.77’   தனது சொந்த வானொலி ஒலிபரப்பு அலைவரிசையினைத் தொடங்கியுள்ளது.
  • இந்த வானொலி அலைவரிசை மூலம் சிறையில் உள்ள கைதிகள் உலகில் நடக்கும் சம்பவங்களை அறிந்து கொள்ள இயலும்.
  • இந்த வானொலி அலைவரிசையானது சிறைக் கைதிகளுக்கு உடல்நலம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் பற்றிய தகவல்களையும் வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்