TNPSC Thervupettagam

மத்திய அமைச்சரவை குழு பொதுத்துறை நிறுவன நிதி அமைக்க ஒப்புதல்

October 31 , 2017 2435 days 807 0
  • மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை  குழு 22 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளோடு ஆக்சிஸ் வங்கி, ITC ,எல் & டி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உள்ளடங்கிய  புதிய  பங்குச்சந்தை வர்த்தக  நிதி   (Exchange Traded Fund - ETF ) ஒன்றை  உருவாக்க அனுமதி அளித்துள்ளது.
  • இந்த நிதியானது பரஸ்பர நிதிகளைப் போன்றவை. மேலும் பல பங்குகளை உள்ளடக்கியவை . பாரத்-22 என்பது அரசால் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட   பங்குச்சந்தை வர்த்தக  நிதியாகும் . இது பங்கு விலக்கல்  திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்