TNPSC Thervupettagam

மத்திய அமைச்சர் அனந்த குமார் - மறைவு

November 19 , 2018 2117 days 565 0
  • 2018 ஆம் ஆண்டு நவம்பர் 12 அன்று பிஜேபியின் மூத்த தலைவரான அனந்த குமார் (59) பெங்களுருவில் காலமானார்.
  • இவர்
    • மே 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய இரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மற்றும்
    • 2016 ஆம் ஆண்டு ஜூலை முதல் என்டிஏ (NDA) அரசின் மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்
ஆகிய இரு முக்கிய அமைச்சகத்தின் அமைச்சராகப் பணியாற்றியிருக்கிறார்.
  • இவர் 1996 ஆம் ஆண்டு முதல் பெங்களுரு தெற்கு நாடாளுமன்றத் தொகுதியின் மக்களவைப் பிரதிநிதியாக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்