இந்திய ஆட்சிப்பணி அதிகாரி வினீத் ஜோஷி மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கூடுதல் அலுவலராக இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மனோஜ் அஹூஜா நியமிக்கப்பட்டதையடுத்து ஜோஷி இவரது பதவியினை ஏற்க உள்ளார்.