மருத்துவ மற்றும் தொழில் துறை நோக்கங்களுக்காக மாநிலத்தில் கஞ்சா சாகுபடியைச் சட்டப் பூர்வமாக்க மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
இது ஒரு கஞ்சா வகையைச் சேர்ந்த சணல் விவசாயத்தையும் அனுமதிக்கத் திட்டமிட்டுள்ளது.
புற்று நோய்க்குச் சிகிச்சையளிப்பது போன்ற மருத்துவ நோக்கங்களுக்காக சணல் பயன்படுத்தப்பட இருக்கின்றது. பயிரிடப்பட்ட சணலானது நுகர்வு அல்லது வர்த்தகம் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்பட மாட்டாது.