TNPSC Thervupettagam

மனநலம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாரம் - அக்டோபர் 05 முதல் 10 வரை

October 8 , 2021 1055 days 342 0
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகமானது மனநலம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாரத்தினைஅனுசரிக்கின்றது.
  • இது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 05 அன்று தொடங்கி அக்டோபர் 10 அன்று நிறைவடைகிறது.
  • அக்டோபர் 10 ஆம் தேதியானது உலக மனநல தினமாக குறிப்பிடப்படுகிறது.
  • மனநலக் குறைபாட்டுடன் தொடர்புடைய களங்கங்களை உடைப்பதில் மக்களின் பங்களிப்பினை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்தியாவில் மனநலம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாரம்அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்