TNPSC Thervupettagam

மனித மலத்தை மனிதன் அள்ளுவதை கட்டுப்படுத்துவதற்கான வாகனம்

March 4 , 2019 1967 days 555 0
  • தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாதாள சாக்கடையை சுத்தப்படுத்தும் 200 வாகனங்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.
  • இந்த இயந்திரங்களை மனித மலத்தை அகற்றும் அதிதிறன் கொண்ட நபர்களுக்கு  வழங்குவதன் மூலம் அவர்கள் சுத்திகரிப்பு – தொழில்முனைவோர்களாக  மாற்றப் படுகின்றனர்.
  • இதன்மூலம், பாதாள சாக்கடையை மனிதர்கள் சுத்தப்படுத்தும் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உதவுவதற்காக இந்த வகையான வாகனங்களை அறிமுகப்படுத்திய நாட்டின் முதலாவது மாநிலமாக தில்லி உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்