TNPSC Thervupettagam

மனு பாக்கர்

April 14 , 2018 2289 days 759 0
  • இந்தியத் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர் ஹரியானா மாநிலத்தின் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசித் திட்டப் பிரச்சாரத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தப் பிரச்சாரம் ஹரியானா முதல்வரால் 25 ஏப்ரல் 2017 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்தப் பிரச்சாரத்தின் கீழ் 9 மாதங்கள் முதல் 15 வயதுடைய ஏறக்குறைய 85 இலட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி இடப்படும்.
  • ஹரியானாவின் தலைமைச் செயலாளர்S. தேசாய் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி பிரச்சாரத்திற்கான மாநில அளவிலான வழிகாட்டும் குழுவின் சந்திப்பில் இந்தப் பிரச்சாரத்தை 5-6 வாரங்களுக்கு தொடர்வதென முடிவு எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்