TNPSC Thervupettagam
March 2 , 2024 121 days 186 0
  • மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி சமீபத்தில் காலமானார்.
  • அமைப்பு சார் திறன்கள் மற்றும் அடிமட்டச் சமூகத்துடனான தொடர்பிற்கு பெயர் பெற்ற ஜோஷி சிவசேனாவின் முக்கிய தலைவராக உருவெடுத்தார்.
  • 1995 ஆம் ஆண்டில் இவர் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • அவர் இந்திய தேசிய காங்கிரஸின் சரத் பவாரை அடுத்து பதவியேற்றார் என்ற நிலையில் இது அந்த மாநிலத்தில் முதல் முறையாக சிவசேனா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதைக் குறிக்கிறது.
  • பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2002 முதல் 2004 ஆம் ஆண்டு வரை மக்களவையின் சபாநாயகராகப் பணியாற்றினார்.

Vijayalakshmi March 21, 2024

Useful

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்