TNPSC Thervupettagam

மரக்கோதுமை பற்றிய சர்வதேசக் கருத்தரங்கு – மேகாலயா

September 10 , 2019 1778 days 662 0
  • மரக்கோதுமை பற்றிய நான்கு நாள் நடைபெறக் கூடிய சர்வதேசக் கருத்தரங்கானது மேகாலயாவில் நடத்தப்பட்டது.
  • இக்கருத்தரங்கின் கருப்பொருள் "உடல்நலம் மற்றும் ஊட்டச் சத்துப் பாதுகாப்பிற்கான உணவு முறைகளை பல்வகைப்படுத்துதல்" என்பதாகும்.

இதுபற்றி
  • மரக்கோதுமை ஒரு குறைந்த உள்ளீட்டுப் பயிராகும். இது குறைசத்து கொண்ட மண்ணில் (தரம் குறைந்த மண்ணில்) கூட அதிக மகசூலைத் தருகின்றது.
  • இது மண்ணிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை சேர்க்கின்றது. எனவே இது ஒரு நல்ல நிலவளங் காப்புப் பயிர்  அல்லது சுழற்சிப் பயிராக இருக்கின்றது.
  • இது பெரும்பாலான தானிய வகை நிலவளங் காப்புப் பயிர்களை விட சிறந்த முறையில் மண்ணிலிருந்துப் பாஸ்பரஸைப் பிரித்தெடுக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்