TNPSC Thervupettagam

மரங்களின் மனிதன் - தரிப்பள்ளி இராமையா

April 18 , 2025 4 days 70 0
  • பத்மஸ்ரீ விருது பெற்ற 'வனஜீவி' இராமையா தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் காலமானார்.
  • தாரிப்பள்ளி இராமையா அவர்கள், கம்மம் மாவட்டத்தில் "சேட்டு (மரம்) இராமையா" அல்லது "வனஜீவி" என்று பிரபலமாக அறியப்படும்.
  • கடந்த பல தசாப்தங்களாக, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டதற்காக 2017 ஆம் ஆண்டில் அவர் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்