இது மரண தண்டனையை ஒழிப்பதற்கும் மரண தண்டனையினால் கைதிகள் எதிர் கொள்ளும் நிலைகள் மற்றும் சூழ்நிலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்குமான தினமாகும்.
2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Women Sentenced to Death : An Invisible Reality” என்பதாகும்.
இத்தினமானது முதன்முதலில் 2003 ஆம் ஆண்டில் மரண தண்டனைக்கு எதிராக உலக கூட்டணி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
2021 ஆம் ஆண்டானது 19வது மரண தண்டனைக்கு எதிரான உலக தினத்தை குறிக்கிறது.