TNPSC Thervupettagam

மரபணு மாற்றப்பட்ட விதைகள்

June 14 , 2020 1500 days 668 0
  • தற்போது இவை அங்கீகரிக்கப் பட்டவை இல்லை என்றாலும், விவசாயிகள் தற்போதைய காரீப் பருவத்தில், மக்காச்சோளம், சோயாபீன், கடுகு, கத்திரிக்காய் மற்றும் களைக்கொல்லி எதிர்ப்புப் பருத்தி ஆகிய பயிர்களுக்கு வேண்டி மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பெருமளவில் விதைப்பார்கள்.
  • மரபணுப் பொறியியலானது விதைகளில் ஓர் அன்னிய மரபணுவை அறிமுகப் படுத்துவதன் மூலம் மரபணுத் தடைகளை மீறி விரும்பிய விளைவுகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அன்னிய மரபணுவானது ஒரு தாவரம், ஒரு விலங்கு அல்லது ஒரு மண் பாக்டீரியம் ஆகியவற்றிலிருந்து கூட தேர்ந்தெடுக்கப் படலாம்.
  • பிடி பருத்தி மட்டுமே இந்தியாவில் அனுமதிக்கப்படும் ஒரே மரபணு மாற்றப்பட்ட பயிராகும்.
  • இந்தியாவில், மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழு என்பது மரபணு மாற்றப்பட்ட பயிர்களை வணிக ரீதியாகப் பயிரிட அனுமதிக்கும் ஓர் உச்ச அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்