August 19 , 2021
1103 days
815
- உலகின் 2வது மிகப்பெரிய புதுப்பிக்கப்பட்ட தேசிய மரபணு வங்கியை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.
- இது புதுடெல்லியின் புசா எனுமிடத்திலுள்ள தேசிய தாவர மரபணு வள வாரியத்தில் தொடங்கப் பட்டுள்ளது.
- இந்த அதிநவீன தேசிய மரபணு வங்கியானது விதைகளின் மரபினை – 20°C வெப்ப நிலையில் பல ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வைப்பதற்கான ஜெர்ம் பிளாச வசதியை வழங்குகிறது.
Post Views:
815