TNPSC Thervupettagam

மராத்திய காலாட் படை தினம் - பிப்ரவரி 4

February 8 , 2018 2423 days 963 0
  • மராத்திய காலாட் படை (Maratha light infantry) தன்னுடைய 250வது படைப்பிரிவு தினத்தை பிப்ரவரி 4 ஆம் தேதி கொண்டாடியுள்ளது.
  • இந்திய ராணுவத்தின் மிகப் பழமையான மற்றும் பல்வேறு இராணுவப் பதக்க கௌரவங்களை உடைய காலாட் படைகளில் மராத்திய காலாட் படையும் ஒன்றாகும்.
  • 1768 ஆம் ஆண்டு மராத்திய காலாட் படை உருவாக்கப்பட்டது. இது பின்னாளில் ஜன்கிபால்டன் (jangipaltan) என்றழைக்கப்பட்டது.
  • மராத்திய காலாட்படை பிரிவு தினமாக பிப்ரவரி 4 ஆனது பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் 1670ஆம் ஆண்டு இந்நாளில் தான் மராத்திய சத்ரபதி சிவாஜி கொன்டானா கோட்டையை கைப்பற்றினார்.
  • இக்கோட்டையானது சின்கர் (Sinhgarh) எனவும் பிரபலமாக அழைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்