மேற்கு வங்க மாநில அரசானது பின்வரும் 2 திட்டங்களின் கீழ் தகவல் மற்றும் கலாச்சார விவகாரங்களினால் எடுக்கப்பட்ட அனைத்து மதம் சார்ந்த நிறுவனங்களையும் வரைபடமிட முடிவு செய்துள்ளது.
அந்த 2 திட்டங்கள் பின்வருமாறு:
மகா தீர்த்த பூமி மற்றும்
மகா புண்ணிய பூமி
இது ஆலயங்கள், மசூதிகள், குருத்துவாராக்கள், தேவாலயங்கள் போன்ற மறந்து போன அனைத்து நிறுவனங்களையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.