TNPSC Thervupettagam

மறுநிதியளிப்பு - டாலர் மதிப்பிலானப் பத்திரங்கள்

July 21 , 2022 730 days 333 0
  • ரினியூ எனர்ஜி குளோபல் பிஎல்சி என்ற நிறுவனமானது சமீபத்தில் 525 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலானப் பத்திரங்களுக்கு மறுநிதியளிப்பு செய்தது.
  • இது 2024 ஆம் ஆண்டில் நிறைவடைய இருந்தது.
  • இவை இந்திய வங்கி சாரா நிதி நிறுவனத்திடமிருந்துப் பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதன் மூலம் மறுநிதியளிப்பு செய்யப்பட்டன.
  • ரினியூ எனர்ஜி குளோபல் பிஎல்சி என்ற நிறுவனமானது, டாலர் மதிப்பிலான பத்திரங்களை மறுநிதியளிப்பதற்கான இந்தியாவின் முதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமாக மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்