TNPSC Thervupettagam

மலர்கள் பதப்படுத்தும் மையம்

February 28 , 2021 1275 days 665 0
  • கர்நாடகாவின் தோட்டக் கலை துறையானது பெங்களூரின் சர்வதேச மலர் ஏல நிறுவனத்துடன் (International Flower Auction Bangalore) இணைந்து மலர் பதப்படுத்தும் மையத்தை அமைக்கவுள்ளது.
  • விற்கப்படாத பூக்களைப் பயனுள்ள ஒரு தயாரிப்புகளாக மாற்றுவதற்காக இந்த மையம் அமைக்கப் படும்.
  • இந்தியாவில் மொத்த மலர் உற்பத்தியில் 75% கர்நாடகாவில் உள்ளது.
  • இந்தியாவின் முதல் மற்றும் ஒரே மலர் ஏல மையமானது கர்நாடகாவில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்