மலேரியா அற்ற மாநிலமாக மாற கர்நாடகா இலக்கு
May 1 , 2022
813 days
344
- 2027 ஆம் ஆண்டிற்குள் மலேரியாவை முற்றிலும் ஒழிப்பதற்கு கர்நாடகா அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
- மத்திய அரசு இலக்காக நிர்ணயித்த 2030 ஆம் ஆண்டிற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னதான ஒரு இலக்கை கர்நாடக அரசு நிர்ணயித்துள்ளது.
- மலேரியா என்பது ஒரு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய, ஒட்டுண்ணிகளால் ஏற்படுகின்ற ஒரு நோயாகும்.
- அந்த ஒட்டுண்ணிகள் பாதிக்கப்பட்ட பெண் அனோபிலிஸ் என்ற கொசுக்கள் மூலம் மக்களுக்குப் பரவுகிறது.
Post Views:
344