TNPSC Thervupettagam

மலேரியா மாநாடு - லண்டன்

April 30 , 2018 2304 days 655 0
  • லண்டனில் நடைபெற்ற மலேரியா மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா தவறி விட்டது.
  • இந்த மாநாடு “மலேரியா நோ மோர்” எனும் இலாப நோக்கமற்ற நிறுவனத்தால் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் கூட்டிணைவோடும் பிரிட்டிஷ் பிரதம அமைச்சர் தெரசா மேவின் ஆதரவோடும் நடத்தப்பட்டது.
  • நைஜீரியா மற்றும் காங்கோ ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய மலேரியா நோயாளிகளைக் கொண்ட நாடாகும்.
  • ஏழு இந்தியர்களுள் ஒருவருக்கு மலேரியா தாக்கும் அபாயம் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்