ஆசியாவின் முதலாவது மலை மருத்துவம் மற்றும் மலையில் அதிக உயரத்தில் உள்ளவர்களை மீட்பதற்கான சிக்ஸ் சிக்மா நிறுவனத்தை ருத்திரபிரயாக் மாவட்டத்தில் அமைக்க உத்தரகாண்ட் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த நிறுவனம் மலை மருத்துவத்தில் ஆயுதப் படைகள் மற்றும் துணை இராணுவப் படைகளுக்கும் பயிற்சி வழங்கவிருக்கின்றது.
இது மாநிலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புனிதப் பயணிகளுக்கு உயரமான பகுதிகளில் தேவையான மருத்துவ சேவையை அளிக்கவிருக்கின்றது.