TNPSC Thervupettagam

மழையை விரும்பும் பாம்பு

May 15 , 2019 1893 days 713 0
  • ஊர்வன அறிவியலைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவானது மிசோரமில் விஷம் அற்ற பாம்பின் ஒரு புதிய வகையைப் பதிவு செய்துள்ளது.
  • இதற்கு ஸ்மித்தோபிஸ் அடம்போராலிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு முக்கிய உயிர்வாழ் உயிரினமாகும்.
  • இந்திய ஊர்வன அறிவியலுக்கு முக்கியப் பங்காற்றிய பிரிட்டனைச் சேர்ந்த ஊர்வன அறிவியலாளரான மால்கோம் ஆர்துர் ஸ்மித் என்பவரின் நினைவாக இதற்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
  • இது உள்ளூரில் பொதுவாக ருகம்ரூல் அல்லது மழையை விரும்பும் பாம்பு என்று அழைக்கப்படுகின்றது.
  • வடகிழக்கு இந்தியாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்புகள்:
மிசோரம் ஸ்மித்தோம்ப்ஸ் நச்சுத் தன்மையற்றது
அருணாச்சலப் பிரதேசம் அழும் தண்ணீர் பாம்பு நச்சுத் தன்மையற்றது
அருணாச்சலப் பிரதேசம் சிவப்பு பழுப்பு குழிப் பாம்பு நச்சுத் தன்மை கொண்டது
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்