TNPSC Thervupettagam

மஸ்தகா ஆலயம்

June 18 , 2020 1532 days 678 0
  • மகாநதி ஆற்றில் மூழ்கிய 500 ஆண்டுகாலப் பழமையான ஒரு ஆலயமானது ஒடிசாவில் உள்ள பத்மாபதி கிராமத்தில் மீண்டும் நீரின் மட்டத்திற்கு வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.
  • கோபிநாத் தேவ் ஆலயமான இது மஸ்தகா என்றும் அழைக்கப்படுகின்றது.
  • சமீபத்தில் தொல்லியல் துறைக் குழுவானது இதை உறுதிப்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்