ICICI வங்கியின் முன்னாள் வங்கியாளர் மாதாபி பூரி புச், அஜய் தியாகி என்பவரை அடுத்து இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியத்தின் ஒரு புதிய தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இவர் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியத்தின் முதல் பெண் தலைவரும், ஒரு ஒழுங்குமுறை அமைப்பிற்குத் தலைமையேற்ற முதல் குடிமைப் பணி சாராத ஒரு நபரும் ஆவார்.