TNPSC Thervupettagam

மாநிலங்களிடையே சந்தை மூலமான கடன் வாங்கல்

July 11 , 2020 1472 days 559 0
  • இந்தியாவில் உள்ள மாநிலங்களிடையே சந்தை மூலமான கடன் வாங்கலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • இது 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.30,500 கோடியை கடனாகப் பெற்றுள்ளது.
  • இது பத்திரம் வாயிலாக பிணை வழங்குதலின் மூலமான கடன் வாங்குதலில் 17% சதவிகிதப் பங்களிப்பாகும் (மாநில வளர்ச்சிக் கடன்கள்).
  • இதற்கு அடுத்து மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • இது இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்பட்ட தகவலின் படி வெளியிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்