TNPSC Thervupettagam

மாநிலத்தின் பாரம்பரியத் தளங்களைப் பாதுகாப்பதற்கான மசோதா

September 10 , 2020 1447 days 614 0
  • அசாம் மாநில சட்டமன்றமானது மோரன், மோடோக் மற்றும் கம்டாபூர் ஆகிய தன்னாட்சி மன்றங்களை உள்ளடக்கியுள்ள 3 தன்னாட்சி ஆணையங்களை அமைப்பதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
  • இந்தப் பரிந்துரைகளானது குடியுரிமைத் திருத்தச் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அரசினால் வழங்கப் பட்டுள்ளது.
  • இந்த மசோதாவானது அசாம் பிரகடனத்தின் 6 ஆம் பிரிவை செயல்படுத்துவதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கையாகக் குறிப்பிடப் படுகின்றது.

பிரிவு 6

  • அசாம் மக்களின் கலாச்சாரம், சமூகம் மற்றும் மொழியியல் அடையாளம், பாரம்பரியத்தைப் பாதுகாத்து ஊக்கப்படுத்துவதற்காக வேண்டி தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்கவும், அரசியலமைப்பு, சட்டமன்ற மற்றும் நிர்வாகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசிற்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்