TNPSC Thervupettagam

மாநிலத்திற்குள்ளேயான இ-வே ரசீது அமைப்பு

May 6 , 2018 2252 days 705 0
  • பின்வரும் மாநிலங்களில் 15 ஏப்ரல், 2018 லிருந்து மாநிலத்திற்குள்ளேயான பொருட்களின் நகர்விற்கு இ-வே ரசீது அமைப்பு செயலாக்கம் செய்யப்படும்.
    • ஆந்திரப்பிரதேசம்
    • குஜராத்
    • கேரளா
    • தெலுங்கானா
    • உத்திரப்பிரதேசம்
  • முடிவாக, இது நாடு முழுவதும் ஒற்றை இ-வே ரசீது அமைப்பின் பயன்பாட்டிற்கு வழிவகுக்கும். ஏற்கனவே, ஏப்ரல் 1, 201-8ல் இருந்து மாநிலத்திற்குள்ளேயான பொருட்களின் நகர்விற்கு இ-வே ரசீது அமைப்பின் பயன்பாடு கர்நாடக மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ளது.
  • ரூ.50,000-க்கும் மேற்பட்ட மதிப்புடைய அனைத்து பொருட்களின் மாநிலத்திற்குள்ளேயான நகர்விற்கு இ-வே ரசீது அமைப்பை ஏப்ரல் 1 முதல் GST கவுன்சில் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது நினைவில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்