TNPSC Thervupettagam

மாநில அரசின் புதிய மின் ஆளுகை முன்னெடுப்பு

March 2 , 2024 139 days 218 0
  • தமிழ்நாடு அரசு ஆனது, தமிழ்நாடு பொது நிதி கண்காணிப்பு அமைப்பை (TNPFTS) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது நடைமுறைகளை எளிமையாக்குதல், கருவூலம் முதல் கடைநிலைப் பயனர்கள் வரையிலான நிதி செயல்பாட்டினை முழுமையாகக் கண்காணித்தல் மற்றும் செலவினங்களை சீரமைத்தல் போன்றவற்றை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சுய சேவைத் தேவைகளை எளிதாக்கும் வகையில் ‘களஞ்சியம்’ இணைய தளத்தினையும் மற்றும் கைபேசி செயலியினையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • புதிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தினை மிகவும் திறம்பட செயல்படுத்துவதைக் கண்காணிப்பதற்காக மற்றொரு இணையதளம் மற்றும் கைபேசி செயலி தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்