TNPSC Thervupettagam

மாரப்ப கவுண்டர்

April 12 , 2021 1229 days 706 0
  • மாரப்ப கவுண்டர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருப்பராயன்பாளையத்தில் 1916 ஆம் ஆண்டு பிறந்தார்.
  • இவர் 1952 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்து வருபவராவார்.
  • தமிழ்நாடு 1952 ஆம் ஆண்டில் மதராஸ் மாநிலமாக இருந்த போது அதன் முதல் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தது.
  • இந்தியத் தேசியக் காங்கிரஸ் அத்தேர்தலில் வெற்றி பெற்றது.
  • அதன் ஆட்சிக் காலத்தில் C. இராஜகோபாலச்சாரி (1952-1954) மற்றும் K. காமராஜ் (1954 – 1957) ஆகியோர் மாநில முதல்வர்களாக பணியாற்றினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்