சம்பா நகரத்தின் காவல்துறை கண்காணிப்பாளரான மோனிகா புட்டங்குரு என்பவருக்கு புதுடெல்லியில் துணைக் குடியரசுத் தலைவரால் மாற்றத்திற்கான சாம்பியன் விருது வழங்கப்பட்டது.
தனது மகத்தான பங்களிப்பு மூலம் இந்த மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக இவர் ஆற்றிய சீரிய பணிகளுக்காக இந்த சிறப்பு வாய்ந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது.