TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக கிராண்ட் பிரிக்ஸ் போட்டி

March 24 , 2022 849 days 491 0
  • இப்போட்டியானது துபாய் நகரில் நடத்தப் பட்டு வருகிறது.
  • 43 நாடுகளைச் சேர்ந்த 450 விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கச் செய்கின்றனர்.
  • இந்தப் போட்டியில் பங்கேற்கும் தடகள வீரர்கள் ஹாங்சூவோ 2022 ஆசிய பாரா போட்டிகள் மற்றும் பர்மிங்காம் 2022 காமன்வெல்த் போட்டிகள் ஆகியவற்றிற்குத் தேர்வாகச் செய்வதை ஒரு இலக்காகக் கொண்டுப் பங்கேற்பர்.
  • இந்தப் போட்டியில் பாரா ஒலிம்பிக் வீரர் தாராம்பிர் தலைமையில் 29 வீரர்கள் கொண்ட இந்திய அணியானது பங்கேற்க உள்ளது.
  • தாராம்பிர் ஆடவருக்கான மரத்துண்டு (கிளப்) எறிதல் மற்றும் வட்டு எறிதல் F51 ஆகிய போட்டிகளில் பங்கேற்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்