TNPSC Thervupettagam

மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு சிறை

December 30 , 2022 570 days 272 0
  • மாலத்தீவு குற்றவியல் நீதிமன்றமானது அந்நாட்டின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 5 மில்லியன் டாலர் அபராதமும் விதித்துள்ளது.
  • தனியார் நிறுவனத்திடம் இருந்து கையூட்டு பெற்றது தொடர்பான ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறிந்தது.
  • அவர் 2018 ஆம் ஆண்டில் பதவி அதிகாரத்தினை இழந்தார், எனினும் 2023 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு மாலத்தீவுகளின் முற்போக்குக் கட்சியின் அதிபர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்