TNPSC Thervupettagam

மாவட்டத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் விருதுகள்

June 14 , 2022 770 days 371 0
  • சமீபத்தில், 2வது “2022ஆம் ஆண்டில் மாவட்டத் திறன் மேம்பாட்டுத் திட்டமிடலில் சிறந்து விளங்குவதற்கான விருதுகள்” வழங்கும் ஒரு விழாவானது ஏற்பாடு செய்யப் பட்டது.
  • திறன் மேம்பாட்டில் கொண்டு வரப்பட்ட புதுமையான சிறந்த நடைமுறைகளுக்காக, முதல் 30 மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
  • ராஜ்கோட் (குஜராத்), கச்சார் (அசாம்) மற்றும் சதாரா (மகாராஷ்டிரா) ஆகியவை முறையே முதல் மூன்று மாவட்டங்களாக இடம் பெற்றுள்ளன.
  • இந்த விருதுகள் சங்கல்ப் திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் ஜூன் மாதத்தில் நிறுவப் பட்டன.
  • SANKALP என்பதன் விரிவாக்கம், "வாழ்வாதார மேம்பாட்டிற்கான திறன் கையகப் படுத்துதல் மற்றும் அறிவுசார் விழிப்புணர்வு" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்