TNPSC Thervupettagam

மாவோயிஸ்ட் பகுதியான தான்டேவாடாவிற்கு முதல் விரைவு இரயில்

November 22 , 2017 2431 days 804 0
  • விசாகப்பட்டினம் – ஜக்தல்பூர் ஆகியவற்றுக்கிடையேயான சிறப்பு இரயிலை சத்தீஸ்கர் மாநிலத்தின்  தான்டேவாடா மாவட்டத்திலுள்ள கிரன்டுல் வரை இந்திய ரயில்வே நீட்டித்துள்ளது.
  • இந்த விசாகப்பட்டினம் – ஜக்தல்பூர் சிறப்பு இரயில் வண்டி சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் பகுதியான தான்டேவாடா மாவட்டத்திற்கு முதன்முறையாக ஆரவாரத்துடன் செல்லவிருக்கிறது.
  • இடதுசாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியான கிரன்டுலுக்கு சிறப்பு விரைவு வசதியிலான இரயில் சேவை ஏற்படுத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்