மிகப்பெரும் எத்தியோப்பிய மறுமலர்ச்சி அணை
June 30 , 2020
1518 days
593
- மிகப்பெரும் எத்தியோப்பிய மறுமலர்ச்சி அணை குறித்த ஒருமித்த கருத்தானது எத்தியோப்பியா, சூடான், எகிப்து ஆகிய 3 நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ளது.
- இந்த அணையில் நீரை எத்தியோப்பியாவினால் தன்னிச்சையாக நிரப்ப முடியாது.
- எத்தியோப்பியா நீல நைல் நதியின் மீது அணையைக் கட்டத் தொடங்கியுள்ளது.
- நீல நைல் நதியானது எத்தியோப்பியாவில் டானா ஏரியில் உற்பத்தியாகி, சூடான் வழியாக கீழ் நோக்கிப் பாய்ந்து எகிப்தை அடைகின்றது.
Post Views:
593