TNPSC Thervupettagam
June 24 , 2020 1490 days 525 0
  • இது 2016 ஆம் ஆண்டில் சீனாவினால் செலுத்தப்பட்ட உலகின் முதலாவது  குவாண்டம் தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும்.
  • இந்தச் செயற்கைக் கோளானது சிக்கலான போட்டான் இணைகளின் ஆதாரமாக விளங்குகின்றது.
  • சமீபத்தில், இது உலகின் மிகவும் பாதுகாப்பான ஒரு தகவல் இணைப்பை ஏற்படுத்துவதற்காக வேண்டி பூமிக்கு ஒளித் துகள்களை அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்