மிகைப்பற்று: இந்திய சேமிப்பாளர்களைப் பாதுகாத்தல்
July 8 , 2020
1481 days
594
- இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான உர்ஜித் படேல் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
- இது சமீப காலங்களில் இந்திய வங்கியியல் துறையைப் பாதித்து வரும் வாராக் கடன் பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்துகின்றது.
Post Views:
594