மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங் எனுமிடத்தில் உள்ள இந்திய தேசிய ராணுவத்தின் (ஐஎன்ஏ) தலைமையக வளாகத்தில் 165 அடி உயர இந்திய தேசியக் கொடி நிறுவப்படும் என்று மணிப்பூர் முதல்வர் N.பிரேன் சிங் அறிவித்தார்.
இது வடகிழக்குப் பகுதியில் உள்ள மிக உயரமான தேசிய கொடியாகத் திகழும்.