TNPSC Thervupettagam

மித்ர சக்தி

October 14 , 2017 2470 days 824 0
  • இந்தியா மற்றும் இலங்கை இராணுவங்களுக்கு இடையேயேயான “மித்ர சக்தி” கூட்டுப்பயிற்சியின் 5ஆம் ஆண்டு கூட்டுப் போர் பயிற்சி புனேவில் உள்ள அவுந்த் இராணுவ நிலையத்தில் தொடங்கியது.
  • அடிப்படை இராணுவ தந்திரங்கள், சிக்கலான போர் உத்திகள், ஆயுதப்பயிற்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை (CTO – Counter Terrorism Operation) போன்றவற்றின் மீதான ராணுவக் கூட்டுப் பயிற்சி இரண்டு வாரங்கள் மேற்கொள்ளப்படும்.
  • தெற்காசியா மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் செல்வாக்கை அதிகரித்து வரும் சீனாவின் முயற்சிகளுக்கு பதிலடி அளிக்கும் வகையில் 2012ஆம் ஆண்டிலிருந்து இந்தியா மற்றும் இலங்கையின் இராணுவங்களுக்கு இடையே “மித்ர சக்தி” கூட்டுப்போர் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்