June 14 , 2021
1169 days
594
- பஞ்சாப் அரசானது தனது அதிகாரிகள்/ஊழியர்களுக்கு மின்னணு அடையாள அட்டைகளை (eIDs) வழங்கத் தொடங்கியுள்ளது.
- மின்னணு அடையாள அட்டைகளைப் பயன்படுத்தும் முதல் மாநிலம் இதுவேயாகும்.
- இவற்றுள் தொடர்பற்ற அருகாமைத் தகவல் தொடர்பு தொழில்நுட்பமானது (Near Field Communication – NFC) பொருத்தப் பட்டுள்ளது.
Post Views:
594