சமீபத்தில் இராஜஸ்தான் மாநில அரசு அம்மாநிலத்தில் இ-சிகரெட்டின் உற்பத்தி, விநியோகம், விளம்பரம் மற்றும் விற்பனை ஆகியவற்றைத் தடை செய்வதற்கான தனது முடிவை அறிவித்துள்ளது.
இது ஆன்லைன் (நிகழ் நேரம்) மற்றும் கடைகள் ஆகிய இரண்டு முறையிலும் இ-சிகரெட்டுகளின் விற்பனை, சேமித்து வைத்தல், உற்பத்தி, விநியோகம் மற்றும் விளம்பரம் ஆகியவற்றைத் தடை செய்துள்ளது.