TNPSC Thervupettagam

முக்கிய மந்திரி கன்யா உத்தன் யோஜனா

August 12 , 2018 2169 days 711 0
  • பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பெண் குழந்தைகளுக்கான “முக்கிய மந்திரி கன்யா உத்தன் யோஜனா” திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டமானது பெண் குழந்தைகளுக்கு பிறப்பு முதல் பட்டதாரி ஆகும் வரை ரூ.54,1000 வழங்குகிறது.
  • இது  பெண்களுக்கு அதிகாரமளிக்கும் மாநில அரசின் தீர்மானத்தின் வெளிப்பாடாகும்.
  • இத்திட்டம் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை ஆகிய மூன்று துறைகளால் இயக்கப்படும்.
  • மேலும் முதலமைச்சர் இதர பல திட்டங்களையும் அறிவித்துள்ளார்.
    • “மிதிவண்டி திட்டம்” என்பதற்கான தொகை ரூ.2,500/- லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்துதல்.
    • கிஷோரி ஸ்வஸ்த்யா யோஜனா திட்டத்தின் கீழ் துப்புரவு துணி (Sanitary Napkin) வாங்குவதற்கான தொகை ரூ.150/- லிருந்து இருமடங்காக ரூ. 300க்கு உயர்த்தப்படுதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்