குஜராத் மாநில அரசானது “முக்கிய மந்திரி கிசான் சகாய் யோஜனா” (PMFBY - Pradhan Mantri Fasal Bima Yojana) என்ற ஒரு திட்டத்தை இந்த ஆண்டிற்கான பிரதம மந்திரி பசல் பீமா யோஜனாவிற்கு ஒரு தற்காலிக மாற்றாகத் தொடங்கியுள்ளது.
அம்மாநிலத்தில் காப்பீட்டு நிறுவனங்களால் அதிக காப்பீட்டுத் தொகை கோரப் பட்டதன் காரணமாக இது தொடங்கப்பட்டுள்ளது.
PMFBY ஆனது பயிர் விளைச்சல் பொய்த்துப் போவதற்கு எதிராகவும் அனைத்து வகையான எண்ணெய் வித்துகள் மற்றும் வணிக ரீதியிலான/தோட்டக் கலைப் பயிர்களை உள்ளடக்கி அவற்றுக்கு விரிவான காப்பீட்டை வழங்குவதற்காக வேண்டி 2016 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டுள்ளது.