TNPSC Thervupettagam

முக்பிர் யோஜனா- ஜார்கண்ட்

June 21 , 2018 2221 days 643 0
  • ஜார்கண்ட் மாநில அரசானது மாநிலத்தில் குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்படுத்துவதற்காக முக்பிர் யோஜனா (Mukhbir Yojana) எனும் திட்டத்தை துவங்கியுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், குழந்தை திருமணத் திட்டங்கள் தொடர்பான  தகவல்களை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கின்றவருக்கு அல்லது குழந்தை திருமணங்கள் தொடர்பான தகவல்களைத்  தெரிவிக்க அரசின் ஒற்றராக (Spy) மாறுகின்றவருக்கு  1000 ரூபாய்  ரொக்க வெகுமதி (Cash reward) வழங்கப்படும்.
  • மேலும் இத்திட்டத்தின் கீழ், ஓர் ஒற்றை வருடத்தில் குழந்தைத் திருமண விவகாரங்களே இல்லாத கிராமப் பஞ்சாயத்துகளுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.
  • இந்தியாவில் நாட்டின் ஒட்டுமொத்த குழந்தை திருமணங்களில் 38 சதவீதத் திருமணங்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் நடைபெறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்