முதலாவது சதுப்பு நிலப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மையம்
February 8 , 2021 1261 days 614 0
சதுப்பு நிலப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான புதிய மையமானது விரைவில் சென்னையில் அமைக்கப்படவுள்ளது.
இது சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுசார் இடைவெளிகள் மற்றும் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சித் தேவைகளைக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவானது 42 ராம்சார் தளங்களை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களாகக் கொண்டுள்ளது.
இது இந்திய நிலப்பரப்பில் 46% என்ற அளவினை உள்ளடக்கியுள்ளது.