TNPSC Thervupettagam

முதலாவது சார்க் (SAARC) விவசாய கூட்டுறவு வணிக மன்றம்

August 30 , 2018 2184 days 673 0
 
  • நேபாளத்தின் காத்மாண்டுவில் முதலாவது தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் (SAARC – South Asian Association for Regional Cooperation) விவசாய கூட்டுறவு வணிக மாநாடு தொடங்கியது.
  • மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் கருத்துறுவானது தெற்காசியாவில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் 1 மற்றும் 2-ஐ அடைவதற்கு “விவசாயக் குடும்பங்களின் கூட்டுறவுச் சங்கங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் வலுப்படுத்துவதாகும்”.
  • விவசாய வளர்ச்சிக்கான சர்வதேச நிதி (IFAO – International Fund for Agricultural Development) என்ற நிறுவனத்தின் உதவியுடன் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (FAO – Food and Agricultural Organisation) மற்றும் ஆசிய விவசாயிகள் கழகம் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இம்மாநாட்டை நடத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்