முதலாவது தண்ணீர் வளம் சார்ந்த மதிப்பீட்டு அறிக்கை
April 21 , 2023
456 days
230
- தண்ணீர் வளம் சார்ந்த மதிப்பீட்டு அறிக்கையினைத் தாக்கல் செய்த முதல் மாநிலம் கேரளாவாகும்.
- அங்குள்ள சில பகுதிகளில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு இது ஒரு தீர்வைக் கொண்டு வந்துள்ளது.
- வளங்களை முறையாகப் பயன்படுத்துவதற்கும், அவை வீணாவதைத் தடுப்பதற்கும் தண்ணீர் வளம் சார்ந்த மதிப்பீட்டு அறிக்கை உதவிகரமாக இருக்கும்.
- இந்தத் திட்டத்தின் முதல் கட்டமானது, 94 கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் 15 தொகுதிப் பஞ்சாயத்துகளை உள்ளடக்கியதாகும்.
- தண்ணீர் வளம் சார்ந்த மதிப்பீட்டு அறிக்கையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறிப்பிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
Post Views:
230