விமானப் படை அதிகாரியான ஆசிரித்தா வி. ஒலெட்டி (Aashritha V Olety) என்பவர் இந்திய விமான சோதனை ஓட்டப் பொறியாளர் (flight test engineer) பொறுப்பைப் பெறும் முதல் பெண்மணி ஆவார்.
விமானங்கள் மற்றும் அது சார்ந்த அமைப்புகள் ஆயுதப் படைகளில் சேர்க்கப் படுவதற்கு முன்பு அவற்றை மதிப்பீடு செய்யும் பொறுப்பு இவருடையதாகும்.
கர்நாடகாவைச் சேர்ந்த இவர் 43வது விமான சோதனைக் கல்வியில் பட்டம் பெற்றவராவார்.