TNPSC Thervupettagam

முதலாவது ‘உத்யோக் ரத்னா’ விருது

August 2 , 2023 335 days 309 0
  • இந்த ஆண்டு முதல் புகழ்பெற்ற உத்யோக் ரத்னா விருதை அறிமுகப்படுத்துவதற்கு மகாராஷ்டிர அரசு முடிவு செய்தது.
  • அம்மாநில அரசானது, டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடாவுக்கு, மதிப்பிற்கு உரிய முதலாவது மகாராஷ்டிரா உத்யோக் ரத்னா விருதை வழங்கி கௌரவித்தது.
  • இது மதிப்புமிக்க நபர்களுக்கு அரசினால் வழங்கப்படும் மிக உயரிய அரச மரியாதை ஆகும்.
  • மகாராஷ்டிரா பூஷன் விருதைப் போலவே, இந்த விருதும் பெரு மகத்தான நபர்களுக்கு வழங்கப் படுகிறது.
  • 2008 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் மற்றும் 2000 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் போன்ற இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க குடிமை விருதுகளையும் ரத்தன் டாடா அவர்கள் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்