TNPSC Thervupettagam

முதலீட்டு ஆலோசகர்கள்

April 3 , 2019 1935 days 584 0
  • இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமானது (Securities and Exchange Board of India - SEBI) வளர்ந்து வரும் முதலீட்டு ஆலோசகர்களுக்காக ஒரு சுய ஒழுங்குமுறை அமைப்பை (SRO - self-regulatory organisation) பரிந்துரைத்துள்ளது.
  • இது நிறுவனங்களினால் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனையின் தரம் குறித்த பிரச்சனைகளைக் களையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • மேலும் SRO ஆனது முதலீட்டிற்கான ஆலோசகர்களால் வசூலிக்கப்படும் அதிக கட்டணம், வருமானத்தை ஈட்டுவதற்குத் தவறான உத்தரவாதத்தை அளித்தல் மற்றும் தவறான நடத்தை போன்ற புகார்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்